×

ஏடன் வளைகுடாவில் 3 கப்பல்கள் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்


ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் 34,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கடல், ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல்களை குறி வைத்து ஹவுதி போராளிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்கிழமையன்று ஏடன் வளைகுடாவில் 3 கப்பல்கள் மீது ஹவுதி படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

The post ஏடன் வளைகுடாவில் 3 கப்பல்கள் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Houthi ,Gulf of Aden ,Jerusalem ,Israel ,Palestine ,Red Sea ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்